Wednesday, February 5, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பிப்.24ல் பணி நியமன உத்தரவு

பிப்.24ல் பணி நியமன உத்தரவு? ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு
முடித்தவர்களுடன், தற்போதுமதிப்பெண் சலுகை மூலம் புதியபட்டியலில்
இடம்பிடிப்பவர்களின் சான்றிதழ்களும்அடுத்த இருவாரங்களுக்குள்
சரிபார்க்கப்பட்டு முடிக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.பின்னர் வேலை நியமன உத்தரவுதயாரிக்கப்பட்டு பாடம் வாரியாக இந்த
கல்விஆண்டிலேயே ஆசிரியர் பணியில் நியமிக்கப்படஉள்ளவர்கள் விபரம்
அறிவிக்கப்படும். இவர்கள் அனைவருக்கும்வரும் 24ம் தேதி (ஜெயலலிதா
பிறந்தநாள்) முதல்வர் கையால் சென்னையில் வைத்துஆசிரியர் பணி நியமன
உத்தரவுவழங்கப்படலாம் என தெரிகிறது. எஸ்சி, எஸ்டிக்குகூடுதல்
வாய்ப்புகடந்த 2012ம் ஆண்டு நடந்ததேர்வில் எஸ்சி., எஸ்டிபிரிவில்
அதிகதேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால், அவர்கள்பிரிவில் 400 காலி
பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போதுஇடஒதுக்கீடு பிரிவினருக்குசிறப்பு
வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பிரிவினருக்குகூடுதல்
வாய்ப்புகிடைக்க வழிஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment